Tuesday, January 27, 2009

வேல் விழியாள்

பீலி யொத்த பாதங்கள்.
பிடில் யொத்த நாணங்கள் .
முகில் யொத்த தேகம்

மயிர் யொத்த இடை
மழை யொத்த பேச்சு
என் மனசெங்கே போச்சு ?

அழகிய சலஞ்சலம்
அதிகாலை சங்கீதம்

வேல் விழியாள்.
அவள்
வேல் விழியால்...........

கருங் குழலாள்.
அவள்
கருங் குழலால்........

கற்கண்டு மொழியாள்.
அவள்
கற்கண்டு மொழியால்...........

ஈர்ப்பு விசை இற்று போக ,
இளங் காற்றில் திரியாலானேன்.

இனியவன். ஜி. இளையராஜா

3 comments:

தமிழ் said...

அருமையான வரிகள்
வாழ்த்துகள்

Unknown said...

aalakiya tamil varthigal,
padikum pootu kaadal vayapadukirathu
en aarumai tholla,
vazhltugal

Unknown said...

vow great. its shows yoour knowledge tamil

mayilradha

Post a Comment