Friday, September 18, 2009

மழைத்துளி 3

மரண வேர்களில்
மனிதச் செடிகள்
அழுகிப் போகுமுன்
இனித்துவிட்டுப் போ !

இனியவன் .ஜி.இளையராஜா

No comments:

Post a Comment